×

திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் 11 சவரன் தங்க நகை பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுலோச்சனாவிடம் இருந்து 11 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் 11 சவரன் தங்க நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Sulochana ,Ancestra ,
× RELATED கேரளாவில் மின் கம்பத்தில் ஆம்புலன்ஸ்...